It
📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

செவ்வாய், 24 ஜூன், 2025

https://temu.to/k/e5fb3gil...

வெள்ளி, 30 மே, 2025

பகிடிவதை காரணமாகத்தான் தன் உயிரை நீத்துக் கொண்டானா சப்பிரகமுவ பல்கலை மாணவன்?

 சென்ற 29 ஆம் திகதி சப்பிரகமுவ பல்கலைக் கழகத்தின் தொழில்நுப்பப் பிரிவு மாணவன் சரின் தில்சான் கம்பொல இறந்ததற்கான காரணம் பல்கலைக் கழகத்தின் பகிடிவதைதானா என்ற கேள்வி மேலெழுந்துள்ளது. தொடர...

ஞாயிறு, 11 மே, 2025

இலங்கையின் மிக முக்கிய தொலைபேசி இலக்கங்கள் பற்றித் தெரியுமா?

 நாட்டு மக்கள் அனைவரிடமும் கட்டாயம்  இருக்க வேண்டிய இலங்கையின் முக்கிய தொலைபேசி இலக்கங்கள் பற்றித் தெரியுமா?கட்டாயம் எந்நேரமும் தம் கைவசம் வைத்திருக்க வேண்டிய இலக்கங்கள் இதோ:- ● பிரதமர் – 011-2321406● அவசர பொலிஸ் பிரிவு – 119, 011-5717171● அம்புலன்ஸ் (கொழும்பு) – ...

வியாழன், 20 மார்ச், 2025

சிறுவர் பாலியல் வன்புணர்வும் சமூகமும்

சிறுவர் பாலியல் வன்புணர்வு என்பது உலகம் முழுவதும் ஒரு மிகுந்த கவலையளிக்கும் பிரச்சினையாகும். இது குழந்தைகளின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கிறது. சிறுவர் பாலியல் வன்புணர்வு, குழந்தைகளின் உரிமைகளை மீறுவதுடன், அவர்களின் எதிர்காலத்தையும் பாதிக்கிறது.சிறுவர் பாலியல் வன்புணர்வு என்பது குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறை மற்றும் துஷ்பிரயோகங்களை குறிக்கிறது. இது குழந்தைகள...

Child marriage in Sri Lanka | இலங்கையில் சிறுவர் திருமணம்

IntroductionChild marriage is a pressing issue that affects millions of children worldwide, with significant implications for their health, education, and overall well-being. In Sri Lanka, the practice of child marriage, particularly among Sinhala communities, is influenced by a complex interplay of cultural, social, and economic factors. Despite legal frameworks aimed at protecting children, many girls are still married off at a young age, often...

வெள்ளி, 14 மார்ச், 2025

அர்ச்சுனா இராமநாதனின் மனப்பாங்குகளுக்கு எதிராக நாம் கருமமாற்ற வேண்டும். - கு. கணேசன்

 "தலைவர் இவங்கள விரட்டினது தவறு இவங்கள இங்கே வைச்சு சீமெந்து பூசி இருக்க வேணும்" என பாராளமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் விஷத்தை கக்கியிருக்கின்றார் பொதுவெளியில் முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து தேசிய தலைவரின் பெயரை பயன்படுத்தி பகிரப்பட்ட கருத்து மிக அநாகரீகமானதும் தண்டனைக்குரிய குற்றமாகும்  ஆனால் முஸ்லிம் சமூகத்தையும் தமிழ் சமூகத்தையும் மோத விட்டுப் பார்க்க சிங்கள பேரினவாத அரசியல் விரும்புவதால் ஜேவிபி ஆட்சியாளர்களும் புலனாய்வாளர்களும் ...

பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு, கருக்கலைப்பு மாத்திரை எடுக்கச் சொன்னான்

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் சிறப்பு மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த 34 வயது சந்தேக நபரை விசாரணைக்காக 48 மணி நேரம் தடுத்து வைக்குமாறு அனுராதபுரம் பிரதான நீதவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.சந்தேக நபர் இன்று அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட...

வியாழன், 13 மார்ச், 2025

வரலாற்றில்... பாராளுமன்றிலிருந்து இராஜினாமாச் செய்தோர் விபரம் தெரியுமா?

 பாராளுமன்றிலிருந்து அமைச்சர்களும், மந்திரிமாரும் இராஜினாமாச் செய்வதென்பது உலக அரசியலில் புதியதொரு விடயமன்று. என்றும் காதுகளில் அடிபடும் - கண்களில் தென்படும் விடயமாகும். ஏதேனும் சிறு குறையேனும் நிகழுமிடத்து, தான் குறித்த பதவியிலிருந்து குறுகிய காலத்திலேயே பதவ...

புதன், 12 மார்ச், 2025

பயங்கர ஆயுதங்களுடன் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சஞ்சய சிறிவர்தன கைது.

அத்தனகல்ல பகுதியில் அவருக்குச் சொந்தமான காணியில் ஒரு T-56 துப்பாக்கி, இரண்டு மெகசின்கள், 130 தோட்டாக்கள் மற்றும் 12-போர துப்பாக்கி ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும் சில டி-56 துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை மறைத்து வைத்துள்ளதாக அவர் வழங்கிய தகவலுக்கு அமைய விசாரணை நடத்தவும் பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளன...

செவ்வாய், 11 மார்ச், 2025

வெகுவிரைவில் 'ஸ்மார்ட் ஸ்கூலில்' - மொழிபெயர்ப்பு நாவல்

        தருநேத்ரா விஹகசரணி ஹீன்கெந்த என்ற மாணவியால் எழுதப்பட்ட, 'ஸமாரட் ஸ்கூலில்' எனும் சிறுவர் நாவல் என்னால் 'பரிவர்த்தனத்தில் மொழிபெயர்ப்புச் செய்யப்படுகிறது.    இத்தளத்திற்குத் தொடர்ந்து வருகை தருவதனூடாக, உங்களைக் கவரும் வண்ணம் எனது தமிழால் எனது மொழிபெயர்ப்பு ஆக்கங்களையும் உள்வாங்கவியலும்.        உங்கள் ஆதரவுகளையும் எதிர்பார்த்திருக்கிறேன்.        - தமிழன்புடன்,...